நாம் முக்குலத்தோர்
¤♢¤♢¤♢¤♢¤♢¤♢¤♢¤♢¤
இன்று எங்கு பார்க்கினும் முக்குலத்தோர் எனும் சொல்லும், தேவர் எனும் சொல்லும் பல இனத்தவர்களால் விமர்சனம் செய்யப்படுகிறது. ஏன் முக்குலத்தாராலேயே கூட அது விமர்சிக்கப்படுகிறது. இணையவெளியில் உள்ளோரில் பொதுப்புத்தியில் சிந்திப்பவர்கள் இதை கண்டுகொள்வது கிடையாது. ஆனால் முக்குலத்தோர் எனும் மூன்று குழுக்களின் பலமானது இந்த ஒருங்கிணைப்பில்தான் இருக்கிறது என்று கருதும் சிலர், அதை உடைக்க படாதபாடு படுகிறார்கள்.இதையே முழுநேர பணியாக "அகமுடையார் ஒற்றுமை. காம்". எனும் தளம் இதைப்பரப்பிக்கொண்டு வருகிறது. இவர்களின் கூற்று என்னவென்றால். ..
1."முக்குலத்தோர்" என்பது போலியானது.
2. கள்ளர் -மறவர் -அகமுடையார் வெவ்வேறு இனத்தவர்கள்.
3. முக்குலத்தோர் என்பது 1933 க்கு பிறகு அரசியலுக்காக ஏற்படுத்தப்பட்டது.
4. கள்ளர் -மறவரால் அகமுடையார்க்கு ஒருபலனும் இல்லை.
- இப்படியான சில காரணங்களை எப்போதும் சொல்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் உண்மையா? எப்படி சொல்கிறீர்கள்? என்று கேட்டால் அதற்கு இதுவரையிலும் எந்த பிரிவினைவாதிகளாலும் ஒரு உறுப்படியான, தெளிவான, அறம்சார்ந்த, நியாயமான, பளிச்சென்று நல்ல பதிலை சொல்ல முடியவே இல்லை. இவர்களிடம் சென்று நாமெல்லாம் ஒன்று என எவராவது பின்னூட்டமிட்டால் அவ்வளவுதான்.
"ஏதோ அடுப்பில் எரியும் நெருப்பு "இடுப்புக்கு" கீழ் பிடித்துவிட்டதைப்போன்று புழுவாய் துடித்துப்போவார்கள்". நியாயமான பதிலை சொல்லத்தான் நினைப்பார்கள். ஆனால் சிந்தித்துப் பார்த்து அப்படி ஏதும் கிடைக்காமல், என்ன சொல்வது என்றும் தெரியாமல் மூன்று குழுக்களின் ஏதாவது ஒரு குறையை, திரும்பத் திரும்பச்சொல்லி "உள்ளூர குரூரமாக " எக்களித்துக்கொள்வார்கள். எங்கள் மருத்துவ உலகில் இப்படிப்பட்டவர்களை குறிக்க "சைக்கோ" என்போம். இந்த "மேனியா" மேனியில் ஏறிவிட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக கீழிறங்காது. இவர்கள் தலையில் ஒரு டன் எலுமிச்சை பழத்தை அரக்கித்தேய்த்து குற்றாலத்தில் குளிப்பாட்டினாலும் அந்நோய் தீராப்பிணியாகவே தொடர்ந்து பின்வரும். இருப்பினும் மருந்தளிக்க வேண்டியது ஒரு வைத்தியனின் கடமை என்பதைப்போல, சான்றுகளை காட்டி நாம் அப்பிணி தீர்க்கும் மருத்துவனாக செயல்படுவோம்.
முக்குலத்தோர் மூவரும் வெவ்வேறு இனத்தவரா? என்றால்.... சான்றுகள் ஒன்று என்றுதான் சொல்கிறது. எப்படி?
ஆங்கிலேயரில் இனவரைவியல் ஆய்வாளரான திரு.எட்கர்தர்ஸ்டன். , நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய மக்களின் சாதிகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்ற நூலை பல தொகுப்புகளாக வெளியிட்டார். அவற்றில் கள்ளர் -மறவர் -அகமுடையார் பற்றியும் ஆய்வுக்குறிப்புகளை எழுதியுள்ளார்.
அகமுடையார் பற்றிய செய்திகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
"அகம்படியன் என்பதற்கு உள்ளே இருப்பவன் என்று பொருள். அவர்கள் அரசரின் அரண்மணைகளில் அல்லது கோயில்களில் வேலைபுரிவோர். தஞ்சாவூர் அகமுடையார் 'தெற்கத்தியார்" எனப்படுவர். அகமுடையானின் பட்டப்பெயர் சேர்வைக்காரர். "கள்ளர் -மறவர் -அகம்படியர்" என்னும் மூன்று வகுப்பினருக்கிடையே திருமணக்கலப்பு உண்டு. மறவ-அகம்படிய திருமணக்கலப்பினால் தோன்றியோர் அகமுடையர் என்று சொல்லப்படுகிறது " - என்கிறார்.
கள்ளர் பற்றிய செய்திகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
"கள்ளரில் தலைமைக்காரர் அம்பலக்காரர் எனப்படுவார்."
"கள்ளரில் 'தெற்கத்தியார்' எனப்படுவோர் புதுக்கோட்டையில் காணப்படுகின்றனர்."
"தஞ்சாவூரில் உள்ள கள்ளருக்கு 'மறவன்' 'அகமுடையான்' முதலிய பெயர்கள் வழங்கப்படுகிறது.
"கள்ளன்,மறவன், அகமுடையான்: மூவருக்கும் நெருங்கிய உறவுண்டு "
"கள்ளரின் வழக்கமான பட்டப்பெயர் 'அம்பலக்காரன்" அவரில்சிலர் "அகமுடையான்" சேர்வை' "தேவன்' எனவும் பெயர் பெறுவர். - என்றார்.
மறவர் பற்றிய செய்திகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
"கள்ளரின் உட்பிரிவில் மறவரும் காணப்படுகின்றனர் "
"ராமநாதபுரத்து செம்பியநாட்டு மறவர், அகம்படியாரைத் தமது வர்க்கமாக கருதுவர் "
"மறவருக்கு அகம்படியானே கொள்ளிக்குடம் சுமந்து சுடலைக்கு கொண்டு செல்வான் "
" மறவரின் பட்டப்பெயர். தேவன் -தலைவன்-ராயன்-கரையாளன் -ராஜன் என்பன"
- என்கிறார்.
பரிவாரம்
- - - - - - - - -
இதுவும் போக அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்று முக்குலத்தோரிலும் கரைந்துபோன "பரிவாரம்" எனும் பணியாளர்களையும் அவர் ஆய்ந்துள்ளார்.
"பரிவாரத்தில் மறவர் -அகம்படியாருள் ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் 'சின்ன ஊழியம்' 'பெரிய ஊழியம்' என இருவகையினர் என்கிறார்.
மேற்கண்டவற்றிலிருந்து நற்சிந்தனையுடையோர் அறியும் செய்தி என்னவென்றால் " முக்குலத்தோர்" என்பது வெறும் வாய்பேச்சுக்கான -அரசியலுக்கான - மூவரில் ஒருகுழுவின்சுயநலத்திற்கான கட்டமைப்போ அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அமைப்போ அல்ல, என தெளிவாக உணரலாம்.
-தொடரும்!.....
- அன்பன்: கி.ச.முனிராஜ் வாணாதிராயன்
//அகம்படியன் என்பதற்கு உள்ளே இருப்பவன் என்று பொருள். அவர்கள் அரசரின் அரண்மணைகளில் அல்லது கோயில்களில் வேலைபுரிவோர். தஞ்சாவூர் அகமுடையார் 'தெற்கத்தியார்" எனப்படுவர். அகமுடையானின் பட்டப்பெயர் சேர்வைக்காரர். "கள்ளர் -மறவர் -அகம்படியர்" என்னும் மூன்று வகுப்பினருக்கிடையே திருமணக்கலப்பு உண்டு. மறவ-அகம்படிய திருமணக்கலப்பினால் தோன்றியோர் அகமுடையர் என்று சொல்லப்படுகிறது " - என்கிறார். // அகமுடையரின் வரலாறை மறைத்து கோயில் அரண்மனை வேலைக்காரன் என்று எழுதிகிறீர் இது ஒன்று போதாத கள்ளர் மற்றவரால் அகமுடையருக்கு என்ன பயன் என்று,
ReplyDeleteவில்லவர் தான் சாணார் என கூறுவதற்கு பூமியில் மட்டுமில்ல ஆகாயத்திலும் ஆதாரம் இருக்காது இந்த கூட்டம் வில்லவர் இல்ல ஈழவர் அதாவது ஈழத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் சோழர் முதல் பல்லவர் வரை கடைசியாக பாண்டியர் முதல் கேரளா மன்னர் வரை கொழும்பு அரசரிடம் பணயமாக பெற்று இந்தியா வந்த குடி தான் இது பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது. அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான்.சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர். அவர் தமிழ்ர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது. நாடார் தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்பிவிடும் இன்றும் இவர்களது இன மக்கள் இலங்கையில் துருவர் என்ற பெயரில் தென்னை,பனையேறிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.சாணார் ஆகிய இவர்கள் ஈழவர் என்ற இனத்தின் பெயரில் தமிழகத்துக்கு இறக்குமதியானவர்கள். சேரமன்னன் தென்னை,பனை பயிரிடுவதற்காக ஈழ மன்னனை வேண்டி சாணார் குடிகளை பெற்றான்.தேங்காயை கொழும்புக்காய் என்று அழைக்கப்படுவது கண்கூடு.இந்த தென்னை,பனை மரங்களை தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் அறிமுகப்படுத்தியது நாடார்கள் என்று தற்போது கூறிக்கொள்ளும் சாணார்கள் தான். நாடார்கள்: மதராஸ் மாகாணத்தில் காமராஜ் நாடார் என்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு இறந்த பின் பொறுப்பில் இருந்தார். அவர் மூலமாக அவரது சமுதாயம் பல முன்னேற்றங்களை பெற்று வந்தது. கார்ல் மார்க்ஸ் சாணார் என்னும் சாதியையும் அவர்கள் இந்து மதத்தில் தீண்ட தகாதவர்களாக கள் இறக்கும் பனமேறிகளாக வாழ்கை நடத்தியவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஆனால் கடந்த அரை நூற்றாண்டுகளாக அவர்கள் பல அமைப்புகள் புதிய நடவடக்கைகள் மூலம் தங்களை உயர்ந்தவர்களாக காட்டி வருகிறார்கள். புதுப் புது பழக்க வழக்கங்களை பின்பற்றி தங்களை உயர் சாதியராக காட்டி வருகிறார்கள். சாணார்கள் என்னும் நாடார்களின் தற்காலிக வரலாறு பாளையக்காரர்களை ஆங்கிலேயர் 1801ல் போரில் வீழ்த்தினார்கள். இதன் மூலம் ஆங்கிலேயரின் முன்னேற்றத்தில் பல மாற்றங்கள் நடந்தது. இந்த காலகட்டத்தில் சாணார்கள் மதராஸ் தெற்கு மாகானத்திலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் வாழ்ந்து வந்தனர். அதாவது திருநெல்வேலி கன்யாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். வருடத்தின் ஆறாவது மாதத்தில் பனை மரங்களில் ஏறி கள்,பதனீர்,கருப்பட்டி முதலிய பண்டங்களை உற்பத்தி செய்கின்றனர். இவர்கள் கள் இறக்குவதால் பிராமணர்களால் தீண்டதகாதவர்களாக கருதப்பட்டு அவர்கள் கட்டுபாட்டில் உள்ள சிவன் கோவில்களில் நுழைய தடை செய்து வைத்தனர். இவர்கள் இந்து மதத்தில் பிரிவுகளில் சூத்திரர்களின் கீழான பஞ்சமர் வர்ணமாக கருதப்பட்டனர். இன்னும் பெரும்பாலான கிராமங்களில் நாவிதர்,வண்ணார்கள் இவர்களுக்கு சேவை செய்வதில்லை. இவர்கள் வீடுகளில் தன்னீர் கூட அருந்துவதில்லை. சாணார்களின் முதல் போராட்டம் திருவிதாங்கூரில் தான் தொடங்கியது. இது "தோள் சீலை போராட்டம்" எனப்பட்டது. ஆதாவது கீழ் சாதி பெண்கள் மார்புக்கு மேல் அனியக்கூடாது என்று நாயர் நம்பூதிரி போன்ற மேல் சாதியால் அடக்குமுறைக்கு ஆளாக்கபட்ட சாணார்,ஈழவர் பெண்களுக்கு ஆதரவாக விக்டோரிய மிஷினரிகள் 1829ல் செயல்பட்டது காரணம் சிரிய கிருத்துவ பெண்கள் மேலாடை அனிந்து இருந்தனர். அதைப்போன்றே மதம் மாறிய சாணார்கள் மற்றும் கீழ்சாதி பெண்கள் அனிய அனுமதி கேட்டனர்.
DeleteSHANAN observe a special day at the commencement of the palmyra season, when the jaggery season begins. Bishop Caldwell adopted the custom, and a solemn service church was held, when one set of all the implements used in the occupation of palmyra-climbing was brought to the church, and presented at the altar. in Only the day was changed from Hindus. that observed by the The perils of the palmyra-climber are great, fatal and there are many accidents by falling from trees forty to sixty feet high, so that a religious service of the kind was particularly acceptable, and peculiarly appropriate to our people." The conversion of a Hindu into a Christian ceremonial rite, in connection with In the dedication of ex votos, is not devoid of interest. a note * on the Pariah caste in Travancore, the Rev. Mateer narrates a legend that the Shanans are descended from Adi, the daughter of a Pariah woman at Karuvur, who taught them to climb the palm tree, and S. prepared a medicine which would protect them from The squirrels also ate some falling from the high trees. of it, and enjoy a similar immunity. It is recorded, that in the Gazetteer of " the Madura Shanan toddy-drawers employ Pallans, Paraiyans, and other low castes to help them transport the liquor, but Musalmans and Brahmans have, in district, several cases, sufficiently set aside the scruples enjoined by their respective to liquor own Musalmans at least) to serve their customers with their own hands." In a recent note,t it has been stated that " against dealings in potent retail shops, and (in the case of some faiths L.M.S. Shanar Christians have, in many cases, given up tapping the palmyra palm for jaggery and toddy as a * Journ. Roy. As. Soc., XVI. t Madras Mail, 1907. SHANAN ; 376 profession beneath them and their example is spreading, so that a real economic impasse is manifesting itself. The writer knows of one village at least, which had to send across the border (of Travancore) into Tinnevelly to procure professional tree-tappers. Consequent on this want of professional men, the palm trees are being cut down, and this, if done to any large extent, will impoverish the country." In the palmyra forests of Attitondu, in Tinnevelly, I came across a troop of stalwart Shanan men and boys, marching out towards sunset, to guard the ripening cholum crop through the night, each with a trained dog, with leash made of fibre passed through a ring on the neck-collar. The leash would be slipped directly the dog scented a wild pig, or other nocturnal marauder. Several One of the dogs bore the marks of encounters with pigs. of the party carried a musical instrument ' ' made of a bison The horn picked up in the neighbouring jungle. Shanans have a great objection to being called either Shanan or Marameri (tree-climber), and much prefer Nadan. By the Shanans of Tinnevelly, whom I visited, the following five sub-divisions were returned 1. : Karukku-pattayar (those of the sharp sword), which is considered to be superior to the rest. In the Report, 1891, the division Karukku-mattai (petiole of the palmyra leaf with serrated edges) was Some Shanans are said to have assumed the returned. Census name of Karukku-mattai Vellalas. Kalla.
Deleteவில்லவர் மற்றும் பாணர்
ReplyDelete____________________________________
பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
______________________________________
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.
1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்
சேர சோழ பாண்டிய வம்சங்கள்
சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.
அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
பாணா மற்றும் மீனா
_____________________________________
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.
பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.
பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.
அசாம்
சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.
இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.
மஹாபலி
பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.
வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.
ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.
சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)
பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.
வில்லவர் மற்றும் பாணர்
ReplyDeleteஹிரண்யகர்பா சடங்கு
வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.
நாகர்களுக்கு எதிராக போர்
__________________________________________
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
1. வருணகுலத்தோர் (கரவே)
2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
3. கவுரவகுலத்தோர் (கரையர்)
4. பரதவர்
5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கர்நாடகாவின் பாணர்களின் பகை
_________________________________________
பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.
கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.
கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.
வில்லவர்களின் முடிவு
1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.
கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
__________________________________________
கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன
1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.
கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.
ஆந்திரபிரதேச பாணர்கள்
ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்
1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.
பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.
பாண வம்சத்தின் கொடிகள்
_________________________________________
முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு
பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு
திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்
வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்
ReplyDeleteசேர, சோழ, பாண்டிய அரசுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. பழங்காலத்தில் பாண்டிய அரசு மட்டுமே இருந்தது. பின்னர் அது பிரிந்து சேர சோழ பாண்டிய அரசுகளை உருவாக்கியது.
வில்லவர் உபகுலங்கள் இவை
1. வில்லவர்
வில்லவர் வேட்டைக்காரர்கள், வில்லும் அம்பும் சின்னமுள்ள கொடியை ஏந்தியவர்கள்.
2. மலையர்
மலையர் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர்.. மலை சின்னம் கொண்ட கொடியை ஏந்தியிருந்தனர்.
3. வானவர்
வானவர் காடுகளில் வாழ்ந்தனர், அவர்கள் மரச் சின்னம் அல்லது புலி சின்னம் கொண்ட கொடியை ஏந்தி வந்தனர், இவை இரண்டும் காடு தொடர்பானவை.
மற்றும் அவர்களின் கடல் செல்லும் உறவினர்கள்
4. மீனவர்
மீனவர் மீன் சின்னம் கொண்ட கொடியை ஏந்தியவர்கள்.
இந்த வில்லவர்-மீனவர் குலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.
எனவே நவீன வில்லவர் மக்கள் உருவாயது அனைத்து வில்லவர்களின் குலங்களின் இணைப்பின் விளைவாகும்.
திராவிட வில்லவர்-மீனவர் குலங்கள் சேர, சோழ பாண்டிய அரசுகளை நிறுவினர்.
வானவர் சோழ வம்சத்தின் மன்னர்கள். வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டிய வம்சத்தை நிறுவினர். வில்லவர் என்பவர் சேர வம்சத்தின் மன்னர்கள்.
____________________________________________
நாகர்கள்
நாகர்களுக்கு எதிராக வில்லவர்-மீனவர் இடையே நடந்த பண்டைய போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவை இழந்ததை கலித்தொகை குறிப்பிடுகிறது. பின்னர் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்து தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினர்.
நாகர்கள் பண்டைய காலத்தில் கங்கை மண்டலத்தில் இருந்து வடக்கு நோக்கி குடியேறியவர்கள். கனகசபைப் பிள்ளை அவர்களால் 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற நூலில் மறவர், எயினர், அருவாளர், ஓவியர், ஓலியர், பரதவர் ஆகியோர் தென்னிந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து குடியேறிய நாகர்கள் என்று கூறுகிறார்.
முற்குகர்
பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம், கலிங்கர், வங்கர், சிங்கர் ஆகிய மூன்று குலத்தவரும் கங்கையின் சரயு நதிக் கிளையில் உள்ள புராணங்களில் கூறப்படும் படகு வீரன் குகனிடமிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறது.
மூன்று குஹன் கலத்தினர் முற்குஹர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். முற்குஹரின் கிளைகள் இவை
1. முற்குகர் அல்லது முக்குவர்
2. மறவர்
3. கலிங்கர்-சிங்களவர்.
முற்குஹர் முதலில் இலங்கையை ஆக்கிரமித்ததாகவும், பின்னர் கடலோர இந்தியாவையும் பின்னர் ராம்நாட்டையும் ஆக்கிரமித்ததாகவும் அது கூறுகிறது. மறவர்களால் ராமநாடு வட இலங்கை என்றும் அழைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறியது. மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்த நாக குலத்தவர்.
காலனித்துவ காலத்தில் கலிங்கர் வம்சத்தினர் மட்டக்களப்பை ஆண்டனர்
முக்குவர் மட்டக்களப்பில் பொடி வட்டாட்சியர் போன்ற மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்கள். கலிங்க பிரபுத்துவத்தின் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு இருந்தன. அதற்குக் காரணம் அவர்கள் முற்குகர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.
அதேபோன்று மட்டக்களப்பு வன்னிய பிரதேச நிர்வாகிகளாக மறவர்கள் நியமிக்கப்பட்டனர். நாகர்களாக இருந்த மறவர்களும் கலிங்க, வங்க சிங்க ராஜ்ஜியங்களுக்கு குடிபெயர்ந்து அங்கிருந்து தமிழகம் மற்றும் இலங்கைக்கு வந்தனர்.
இலங்கை முக்குலத்தோரின் மூன்று சாதிகள் முக்குவர் கலிங்கர்-சிங்களவர் மற்றும் மறவர்.
ஆனால் இந்திய முக்குலத்தோரில் முக்குவர் சேர்க்கப்படவில்லை.
மாறாக அகமுடையார் எனப்படும் துளு விவசாயிகள், மறவர் மற்றும் கள்ளர் என்ற களப்பிரர் ஆகியோர் முக்குலத்தோர் குலத்தை உருவாக்குகின்றனர்.
வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்
ReplyDeleteமறவர்கள்
மட்டக்களப்பு மான்மியத்தில், மறவர்கள் கங்கையில் மீனவர்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பகவான் ஸ்ரீராமர் அவர்களுக்கு அயோத்தி சாம்ராஜ்யத்தில் வேலை கொடுத்தார். கிமு 6 ஆம் நூற்றாண்டில் ஆரிய இராணுவத்தின் வீரர்களாக தென்னிந்தியாவிற்கு வந்த மறவர்கள் கங்கை நதிப் படுகையில் மீனவர்களாக இருந்தனர்.
மறவர்கள் இலங்கைப் படையெடுப்பில் வானரப் படைகளுடன் உடன் சென்றனர்.
அரக்கர் வம்சத்தை மறவர்கள் தோற்கடித்ததாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பின்னர் மறவர்கள் தென்னிந்தியாவில் வந்து குடியேறினர்.
களப்பிரர்
கள்ளர் களப்பிரரிடமிருந்து வந்தவர்.
கள்ளர்கள் மதுரை சுல்தானகத்துடன் சேர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருக்கலாம், ஆனால் கி.பி 1377 இல் விஜயநகரத்தின் படையெடுப்பிற்குப் பிறகு மீண்டும் இந்து மதத்திற்கு மாறியிருக்கலாம். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரிதான் மணமகளுக்கு தாலி கெட்டுவார். தாலி கட்டுவது மாப்பிள்ளை அல்ல.
கள்ளர் தாலிகள் சந்திரனையும் நட்சத்திரத்தையும் காட்டியது. சமீப காலம் வரை இந்துக்களாக இருந்தாலும் பிறமலைக் கள்ளர்கள் விருத்தசேதனம் செய்து வந்தனர்.
வேளாளர்
வேளாளர் களப்பாளர் எனப்படும் களப்பிர உயர்குடியைச் சேர்ந்தவர்கள். கிமு 100 இல் கலிங்க மன்னன் காரவேளாவின் கீழ் வட சோழ நாட்டை ஆக்கிரமித்த ஆரம்பகால களப்பிரர் படையெடுப்பாளர்கள் வெள்ளாளராவார்கள். காரவேளரின் அடியாட்களான அவர்கள் வேள்+ஆளர் அல்லது கலிங்க வேளாளர் என்றும் அவர்களின் தலைவர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆக்கிரமித்த நிலம் காரவேள மன்னனின் பெயரால் கார் நாடு என்று அழைக்கப்பட்டது. வேளாளர்கள் கார் காத்த வேளாளர்கள் அல்லது கார் நாட்டின் பாதுகாவலர்கள் என்று அழைக்கப்பட்டனர். வேளாளர் இவ்வாறு யாதவர்களின் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து கலிங்கத்திற்கும் பின்னர் சோழ நாட்டிற்கும் குடிபெயர்ந்தனர்.
அகமுடையார்
அகமுடையார்கள் முதலில் கள்ளர் மற்றும் மறவர் ஆகியோருடன் தொடர்புடையவர்கள்.அகமுடையார் களப்பிரர்களின் சேதி ராயர் என்ற பட்டத்தையும் பலூசிஸ்தானின் பரதராஜ ராஜ்ஜியத்தின் பர்வதராஜ குலம் என்ற பட்டத்தையும் கொண்டிருந்தார்கள். அகமுடையார் பரதவரின் உயர்குடியாக இருந்திருக்கலாம். அகமுடையார் பரதராஜ ராஜ்ஜியம், குரு ராஜ்யம், சேதி ராஜ்யம் போன்ற பல்வேறு வட நாக ராஜ்யங்களிலிருந்து வந்த கலப்பு வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்க முடியும். அகமுடையார் என்றால் வீட்டு உரிமையாளர்கள் என்று பொருள். அகமுடையார் ஆற்காடு துளுவ வேளாள முதலியாருடன் கலந்து முதலியார் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். துளுவ வேளாளர்கள் ஹொய்சாள பல்லாளனின் இராணுவத்திலிருந்து வந்தவர்கள். கிபி 1330 களில் ஹொய்சாள பல்லாளன் வட தமிழகம் மற்றும் காஞ்சிபுரம் மீது படையெடுத்து ஆக்கிரமித்தார். துளுவ வேளாளர்கள் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் போன்ற கடலோர கர்நாடகாவின் பல்வேறு சாதிகளிலிருந்து வந்தவர்கள். துளுவ வெள்ளாளர் என்ற சாதியொன்று ஒருபோதும் துளுநாட்டில் இருந்ததில்லை.
நாக குலங்களான மறவர், களப்பிரர் என்ற கள்ளர், வேளாளர், அகமுடையார் மற்றும் துளுவ வெள்ளாள மக்கள் சேர சோழ பாண்டிய வம்சங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல.
வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்
ReplyDeleteவில்லவர் குலங்கள்
சேர சோழ, பாண்டிய சாம்ராஜ்யங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் திராவிட வில்லவர், மலையர், வானவர் போன்ற துணைக் குலத்தவர்களாலும், மீனவர்கள் என அழைக்கப்படும் அவர்களது கடல்வழி உறவினர்களாலும் நிறுவப்பட்டது.
இறையனார் அகப்பொருள் கிமு 9990 இல் பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய அரசை நிறுவியதைக் குறிப்பிடுகிறது. பிற்காலத்தில் வில்லவர்-மீனவர் குலங்கள் இணைந்ததில் நாடாழ்வார் அல்லது நாடார் குலங்கள் உருவாயின.
வில்லவர் பட்டங்கள்
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், ஸாணார், சார்ன்னவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல க்ஷத்திரியர், நெலாமக்காரர் முதலியோர்.
பாணா மீனா
கர்நாடகாவின் சான்றாரா பாண்டியன் இராச்சியம் மற்றும் ராஜஸ்தானின் மீனா வம்சம் ஆகியவை சேர, சோழ மற்றும் பாண்டிய இராச்சியங்களை ஆண்ட திராவிட வில்லவர் குலங்களுடன் இன ரீதியாக தொடர்புடையவை. வில்லவர்-மீனவர் வட இந்தியாவில் பாணா மீனா என்று அழைக்கப்பட்டனர்.
நாகர்களுடன் வில்லவர்-மீனவர் போர்
நாகர்களுக்கு எதிராக வில்லவர்-மீனவர் கூட்டுப் படைகள் நடத்திய பண்டைய போரை கலித்தொகை குறிப்பிடுகிறது. இந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவின் இறையாண்மையை நாகர்களிடம் இழந்தனர். இந்தப் போர் கிமு 600க்கு முன் நடந்திருக்கலாம்.
தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு நாகர்களின் இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.
1. வருணகுலத்தோர் (கரவே)
2. குகன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
3. கௌரவர்கள்(கரவே)
4. பரதவர்
5. களப்பிரர்கள்(களப்பாளர், வெள்ளாளர், கள்ளர்)
6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)
மறவர்
கிமு 560 இல் குஹனின் குலத்தைச் சேர்ந்த மறவர்தான் தெற்கே குடியேறிய முதல் நாகர்கள். மறவர் இலங்கையின் இயக்கர் இராச்சியத்தின் மீது படையெடுத்த அயோத்தி இராச்சியத்தின் ஆரியப் படையின் உறுப்பினர்களாக வந்த நாகர்கள். மறவர் கங்கையில் மீனவர்களாக இரூந்தனர்.
முற்குஹர்
முக்குவர், மறவர் மற்றும் சிங்களவர்கள் மட்டக்களப்பு மான்மியத்தின்படி குகன் குலத்திலிருந்து வந்த முற்குஹர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இதைத் தொடர்ந்து குஹன் குலங்களின் முற்குஹர் கூட்டமைப்பில் இருந்த இளவரசர் விஜயா கிமு 543 இல் சிங்கள இராச்சியத்தை நிறுவினார்.
சிங்கள இராச்சியத்தை நிறுவுதல்
சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் என்று அழைக்கப்படும் குகனின் மூன்று குலங்கள் கிமு 543 இல் இளவரசர் விஜயாவின் கீழ் சிங்கள நாக இராச்சியத்தை தாம்பபாணியில் தலைநகராகக் கொண்டு நிறுவினர். இலங்கையே நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது.
இதன் பின்னர் மறவர், முக்குவர் மற்றும் சிங்களவர்கள் இலங்கையை காலனித்துவப்படுத்தினர். பிற்காலங்களில் மறவர் இந்தியாவை ஒட்டிய பகுதிகளான ராமநாடு பகுதியை ஆக்கிரமித்தார். முக்குவர் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்தார்கள்.
மறவர், முக்குவர் மற்றும் சிங்களவர்கள் குகன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். கரையர், பரதவர் மற்றும் அகமுடையார் ஆகியோர் குருகுல-பரதகுல பரம்பரையைப் பகிர்ந்து கொள்கின்றனர். பரதவர் மற்றும் அகமுடையார் பர்வத ராஜ குல பரம்பரையைப் பகிர்ந்து கொள்கின்றனர். கள்ளர்களும் வெள்ளாளர்களும் களப்பிரர்கள் என்று அழைக்கப்படும் சேதி ராஜ்யத்திலிருந்து வந்து குடியேறியவர்கள்.
குருகுலம்
கிமு 540 இல் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு நாகர்கள் புத்த மதத்திற்கு மாறினார்கள். இது நாகர்களை பிராமணர்களின் கோபத்திற்கு ஆளாக்கியது மற்றும் நாகர்கள் ஆரியர்களால் படுகொலை செய்யப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர். இதன் மூலம் பரதகுல நாகர்கள் என்ற குருகுலம் தென்னிந்தியாவிற்கு இடம் பெயர்வது தொடங்கியது.
வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்
ReplyDeleteபரதவருடன் பாண்டியர்களின் முதலாம் போர்
வில்லவர் மன்னர்கள் நாகர்களுடன் கி.பி. 210 இல் நடத்திய இரண்டாவது போரில் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் இரண்டாம் நெடுஞ்செழியன் பரதவருடன் போர் செய்து அவர்களை அடக்கினான்.
மதுரைக்காஞ்சி
சங்க இலக்கியத்தின் ஒரு பகுதியாக இருந்த பத்துப்பாட்டு (பத்து பாடல்கள்) என்ற கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்த மதுரைக்காஞ்சி, பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் பரதவர்களுக்கும் இடையே நடந்த போரை விவரிக்கிறது.
அதே காலகட்டத்தில் ஆரியப் படைகள் சேர, சோழ பாண்டிய நாட்டை மீண்டும் மீண்டும் தாக்கின. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வட நாகர்கள் கடல் வழியிலிருந்து பாண்டியர்களை எதிர்த்துப் போரிட்டனர்.
பாண்டியன் நெடுஞ்செழியன், பரதவர்களை எதிர்த்து வெற்றி பெற்றதற்காகப் போற்றினார் கவிஞர் மாங்குடி மருதனார். மாங்குடி மருதனார் பரதவரை வீரம் மிக்க மனிதர்கள் என்றும், அவர்கள் தங்கள் எதிரிகளின் பிரதேசங்களை ஆக்கிரமித்தவர்கள் என்றும், மேலும் அவர்கள் தங்கள் குடிசைகளில் எதிரிகளின் கொழுப்பால் கறை படிந்த வில் மற்றும் அம்புகளை வைத்திருப்பதாகவும் விவரித்தார். மாங்குடி மருதனார் தெற்குப் பரதவர் போரில் பாண்டியன் நெடுஞ்செழியனை சிங்கத்திற்கு ஒப்பிட்டார்.
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று,
அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின், கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,
புலவு வில், பொலி கூவை,
ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
தென் பரதவர் போர் ஏறே!
(மதுரைக்காஞ்சி)
பரதவருடன் இரண்டாம் பாண்டியன் போர்
நாக பரதவருடன் வில்லவர்களின் மூன்றாவது போர் கி.பி 640 இல் நடந்தது.
கி.பி 640 இல் பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் (கி.பி. 640 முதல் கி.பி. 690 வரை) பரதவருடன் ஒரு போரில் ஈடுபட்டார், அதில் அவர் பரதவரை தோற்கடித்து அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தினார். பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் பரதவருடன் நடத்திய போரை வேள்விக்குடி தகடுகள் விவரிக்கின்றன.
"நெல்வேலிச் செருவென்றும் விரவி
வந்தடையாத பரவரை பாழ்படுத்தும்
அறுகாலினம் புடை திளைக்குங்
குறுநாட்டவர் குலங்கெடுத்தும்
(வேள்விக்குடி செப்பேடு)
நெல்வேலிப் போரில் குறுநில மன்னர்களான பரதவர்கள் அரிகேசரி மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனால் அழிக்கப்பட்டதாகவும், பரதவர் குலங்களை அழித்ததாகவும் வேள்விக்குடி தகடுகள் கூறுகின்றன.
பரதவர்களின் தோல்வி
கி.மு.301ல் நடந்த முதல் போருக்குப் பிறகு 941 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வில்லவர் பாண்டிய மன்னர்கள் நாக பரதவர் குலங்களை கி.பி.640ல் முற்றிலுமாகத் தோற்கடித்து அடிமைப்படுத்தினர்.
வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்
ReplyDeleteஆரிய நாக குலங்களின் பொய்யான கூற்றுகள்
சேர, சோழ, பாண்டிய அரசுகள் போன்ற திராவிட அரசுகள் அவர்களால் நிறுவப்பட்டவை என்று ஆரிய நாக குலத்தினர் கூறுகின்றனர்.
பந்தளம் பாண்டியர்கள் போல் நடிக்கும் நம்பூதிரிகள் பாண்டிய வம்சம் தங்கள் பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது என்று கூறுகிறார்கள்.
கங்கை மீனவர் குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் போன்ற நாகர்கள் பாண்டியர்கள் மறவரைச் சேர்ந்தவர்கள் என்று பாசாங்கு செய்கிறார்கள்.
களப்பாளர் எனப்படும் களப்பிரர் துணைக்குழுவைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளை போன்ற வேளாளர்கள், வட இந்தியாவைச் சேர்ந்த அவரது மூதாதையர் மருதநாயக பாண்டியன்தான் பாண்டிய வம்சத்தை நிறுவியதாக ஆங்கிலேயர்களை நம்ப வைத்தார்.
களப்பிரர்களின் வழித்தோன்றல்களான கள்ளர் அவர்களின் பார்கவ குலமும், சேதி சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த சேதி ராயர் குலமும் சோழருடன் தொடர்புடையவர்கள் என்று கூறுகிறார்கள்.
பலூசிஸ்தானின் பர்வத நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த நாக இனத்தைச் சேர்ந்த பரதவர், பரதா மற்றும் பரதகுல குலத்தவர் உள்ளிட்ட வட நாகர்களின் கலவையாக இருக்கலாம்.
அகமுடையாரும் மற்றும் பரதவரும்
பரதவர் பர்வத ராஜகுலம் பட்டம் பெற்ற அகமுடையார்களுடன் தொடர்புடையவராக இருக்கலாம்.
அவர்களை தோற்கடித்து அடிமைப்படுத்திய பாண்டிய மன்னர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த பரதவர் மற்றும் பரதகுல பரம்பரையைச் சேர்ந்த நாகர்கள் என்று பரதவர்கள் இப்போது கூறுகின்றனர்.
பாண்டிய வம்சத்தின் தொன்மை
கிமு 1800 இல் ஆரியர்களுடன் நாகர்கள் வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாண்டிய வம்சம் இருந்தது. கிமு 570 இல் பாண்டிய மன்னர்களின் கபாடபுரத்தைப் பற்றி ராமாயணம் குறிப்பிடுகிறது. மகாபாரதம் கிமு 540 இல் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களைக் குறிப்பிடுகிறது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகுதான் பரதவர் தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினார்கள்.
சூரிய மற்றும் சந்திர வம்சம்
சூரிய மற்றும் சந்திர வம்சங்கள் திராவிட பாண்டிய மன்னரால் நிறுவப்பட்டது, அவரை ஆரியர்கள் ஷ்ரத்தாதேவ மனு என்று அழைத்தனர். கிமு 1800 இல் ஏற்பட்ட இரண்டாவது பிரளயத்திற்குப் பிறகு ஷ்ரத்தாதேவ மனு அயோத்தியில் சூரிய வம்சத்தையும் மதுராவில் சந்திர வம்சத்தையும் நிறுவினார். யாதவர்கள் மற்றும் குருகுல நாகர்களின் முன்னோடியான நஹுஷன் ஒரு போட்டி சந்திர வம்சத்தை நிறுவினார். பிற்காலத்தில் அயோத்தியின் இக்ஷவாகு வம்சம் ஆரிய நாடாக மாறியது, மதுரா யாதவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
திராவிட சூரிய மற்றும் சந்திர வம்சங்கள்
முதலில் வில்லவர்களும் அவர்களது வடக்கு உறவினர்களான பாணர்களும் தாம் நெருப்பிலிருந்து வந்தவர்கள் என்று கூறினர். பின்னர் வட திராவிட இயக்கர் குலத்தை வில்லவர் குலங்களுடன் இணைத்து திராவிட சூரிய வம்சம் உருவாக்கப்பட்டது. சூரிய வம்ச மன்னர்கள் இயக்கவாகு அல்லது இக்குவாகு அல்லது இக்ஷவாகு என்று அழைக்கப்பட்டனர். இக்ஷவாகு மன்னர்கள் இயக்கர்களின் பாகு பட்டத்தையும் வில்லவர்களின் பலி பட்டத்தையும் அதாவது பாகுபலி பட்டத்தை பயன்படுத்தினர். திராவிட பாண்டியன் சந்திர வம்சம் நஹுஷன் உருவாக்கிய யாதவ-நாக சந்திர வம்சத்திலிருந்து வேறுபட்டது.
பிராமணர்களின் கட்டுக்கதைகள்
இடைக்காலத்தில் பிராமணர்கள் சோழ வம்சம் ஆரிய இக்ஷவாகு வம்சத்திலிருந்தும், பாண்டிய வம்சம் நாகர்களாக இருந்த பாண்டவர்களிடமிருந்தும் வந்ததாகக் கூறத் தொடங்கினர்.
திராவிட அரசுகள் ஆரிய மற்றும் நாக ராஜ்யங்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததால் இது ஒரு கேலிக்குரிய கூற்றாகும். இராமாயணம் கிமு 570 இல் பாண்டியர்களின் கபாடபுரத்தைக் குறிப்பிடுகிறது. சேர, சோழ, பாண்டிய அரசுகளைக் குறிப்பிடுகிறது. இந்தியா முழுவதும் ஏராளமான பாணப்பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.
அசுர திராவிட வில்லவர்கள்
ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர். பாண குலத்துடன் இனரீதியாக தொடர்புடைய வில்லவர்களும் திராவிடர்கள் என்ற அசுரர்களே. ஆரிய, நாக, யாதவ மன்னர்களால் கொல்லப்பட்ட அனைத்து அசுரர்களும் திராவிட வில்லவர் மற்றும் பாண குலத்தவரின் மூதாதையர்கள் ஆவர்.
நாகர்களின் வடக்கு சந்திர வம்சம்
தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த யாதவ மற்றும் நாக குலங்கள் அனைத்தும் நாக அரசன் நஹுஷனால் நிறுவப்பட்ட போட்டி சந்திர வம்சத்தைச் சேர்ந்தவை.
நாக குலங்களின் வஞ்சகம்
கிபி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர்கள் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். வில்லவர்களுக்கு எதிராக நாகர்கள் அரேபியர்கள், துருக்கியர்கள், நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களுடன் கைகோர்த்தனர். சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் என அனைத்து வில்லவர் சாம்ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவ நாடார் மக்கள் தொகையும் குறைந்தது.
வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்
ReplyDeleteஅரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் நாகர்களின் கூட்டு
மரைக்காயர் எனப்படும் உள்ளூர் மீனவர்கள் மற்றும் மாலுமிகள் அரேபியர்களுடனும் அவர்களது கடற்படையினருடனும் சேர்ந்து மொத்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள். நாயர்கள், கள்ளர், வெள்ளாளர் போன்ற பிற நாக குலங்களைப் போல பரதவர் அரேபியர்களிடமோ அல்லது துருக்கியர்களிடமோ சேரவில்லை. உண்மையில் கடலோர முஸ்லிம்களும் அரேபியர்களும் பரதவர் மீனவர்களுக்கு எதிரிகளாக இருந்தனர். முஸ்லீம்கள் பரதவரை அடிமைப்படுத்தினர் மற்றும் முஸ்லீம்களிடமிருந்து போர்த்துகீசியர்கள் காப்பாற்றினர். ஆனால் போர்த்துகீசியர்கள் பரதவரிடமிருந்து ஆண்டுதோறும் கப்பத்தை பிரித்தெடுத்தனர்.
பரதவர் ரோமன் கத்தோலிக்கத்திற்கு மாறுதல்
கி.பி 1535 இல் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பரதவர்கள் அரபு கடற்படையின் ஆதரவுடன் இருந்த முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்டனர். ஒவ்வொரு மீனவரும் கடலுக்குச் செல்வதற்கு முன்பு உள்ளூர் முஸ்லீம் தலைவரிடம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக இருந்தனர்.
ஜோவாவோ டா குரூஸ்
கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜோவாவோ டா குரூஸ் என்ற கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த நாயர், குதிரை வியாபாரத்திற்காக தூத்துக்குடிக்கு தற்செயலாக வந்தார். ஜோவாவோ டா குரூஸ் பரதவர்களின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார். ஜோவா டா குரூஸ், போர்த்துகீசிய ஆதரவைப் பெறுவதற்காக பரதவரை கிறித்தவ மதத்திற்கு மாறுமாறு அறிவுறுத்தினார். 1542 ஆம் ஆண்டில், போர்த்துகீசிய ஜெசூயிட் மிஷனரி பிரான்சிஸ் சேவியரால் 3000 பரவர்கள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு ஞானஸ்நானம் பெற்றார்கள்.
படித்த பரதவர்கள்
பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கூட பரதவர் கல்வி கற்றிருந்தார்கள். இந்தியாவில் 16 ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் படித்த சிலரில் அவர்களும் அடங்குவர். போர்த்துகீசியர்கள் பரதவருக்காக புன்னக்காயலில் ஒரு அச்சகத்தை நிறுவினர்.
லஸ்கார்கள்
பரதவர் போர்த்துகீசிய கடற்படையில் சேர்ந்திருந்தனர், அவர்கள் லஸ்காரைன்கள் அல்லது லஸ்கார்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஃபெர்னாண்டோ
பரதவர் போர்த்துகீசிய மன்னர் ஃபெர்டினாண்டின் விசுவாசமான குடிமக்களாக இருந்தனர்.
மன்னர் ஃபெர்டினாண்டிடம் அவர்கள் கொண்டிருந்த பக்தியின் காரணமாக அவர்கள் பெர்னாண்டோ என்றும் அழைக்கப்பட்டனர். பரதவர் பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடும்பப்பெயர்களை ஏற்றுக்கொண்டனர்.
கலப்பு இன போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள்
போர்த்துகீசிய வீரர்கள் இந்தியா மற்றும் இலங்கையின் ரோமன் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மனைவிகள், காமக்கிழத்திகள் மற்றும் அடிமைப் பெண்களாக வைத்திருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்தியர்களுடனான போர்த்துகீசியக் கலவையானது, போர்த்துகீசிய குடும்பப்பெயர்களைப் பயன்படுத்தும் ஒரு மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கியது. போர்த்துகீசிய சகாப்தத்தில் போர்த்துகீசிய குடும்பப்பெயர்களைக் கொண்ட மெஸ்டிசோக்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருந்தாகள். பரதவர் தலைவர்களும் இந்த போர்த்துகீசிய மெஸ்டிசோ சமூகத்தில் இருந்து வந்தவர்கள். அதனால் பெர்னாண்டோ, டிக்ரூஸ், மச்சாடோ, மஸ்காறேன்ஹாஸ், ரோட்ரிகஸ் போன்ற போர்த்துகீசிய குடும்பப்பெயர்களைக் கொண்ட பரதவர் பாண்டிய மரபைக் கோரலாம்.
ஆனால் பரதவர் பலூசிஸ்தானில் உள்ள பரத நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து தென்னிந்தியாவில் மீனவர்களாக மாறிய நாகர்கள் ஆவர்.
வில்லவர்களால் ஆளப்பட்ட திராவிட பாண்டிய ராஜ்ஜியத்துடன் பரதவர் எந்த வகையிலும் தொடர்புடையவர்கள் அல்ல.
பாண்டிய இராச்சியம் அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்த திராவிட பாண-வில்லவர் பரம்பரையின் ஒரு பகுதியாகும். பாண்டியர்கள் என்று கூறிக்கொள்ளும் அனைவரும் முதலில் திராவிடர்களாக இருக்க வேண்டும். பரதவர் திராவிடர்கள் அல்ல, மாறாக பரத நாடு, சிந்து நாடு, குரு சாம்ராஜ்யம் மற்றும் கங்கைப் பகுதியிலிருந்து வந்த வட நாகர்களின் கலவையாவர்.
வில்லவராயர்
ஆனால் பரதவர்களிடையே காணப்பட்ட வில்லவராயர் குலத்தினர் பாண்டிய மன்னர்களின் கீழ் பரதவரை ஆண்ட வில்லவர் தலைவர்களாக இருந்திருக்க முடியும்.
வில்லவர் மன்னர்கள்
சேர, சோழ பாண்டியர்கள் நாகர்கள் அல்ல அவர்கள் திராவிட வில்லவர்கள் ஆவர். சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவை சேர்ந்தவர்கள். பாண்டிய மன்னர்கள் வில்லவர்-மீனவர் குலத்திலிருந்து வந்தவர்கள். சேரர்கள் வில்லவர் துணைக்குழுவில் இருந்து வந்தவர்கள்.
அனைவரும் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.
பரதராஜா
https://en.m.wikipedia.org/wiki/Paratarajas
_________________________________
பர்வத ராஜ்யம்
https://en.m.wikipedia.org/wiki/Parvata_Kingdom
_________________________________
இந்தியாவின் மூன்று இனங்கள்
ReplyDeleteஇந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடர், ஆரியர் மற்றும் நாகர்கள்.
திராவிடர்கள் இந்தியாவில் உருவான இந்தியாவின் பூர்வீக பூர்வகுடிகள்.
1. திராவிடர்
2. ஆரியர்
3. நாகர்
திராவிடர்கள்
பாணர்கள், வில்லவர்கள், மீனவர் பில், மீனா, தானவர், தைத்தியர்கள் ஆகியோர் ஆரியர்களுக்கு முந்திய திராவிட மக்கள் ஆவர். அவர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாண்டிய இராச்சியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நெருங்கிய தொடர்புடைய வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. வட இந்தியாவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பணியாக்கள் திராவிட பாணர்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்தோ-ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர்
பண்டைய சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய வம்சத்தை கிமு 9990 இல் நிறுவினார், அதாவது 11,971 ஆண்டுகளுக்கு முன்பு. வில்லவர் சாம்ராஜ்யங்கள் வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலத்தவர்களாலும் கடல்கடந்த குலமான மீனவர்களாலும் ஆதரிக்கப்பட்டன.
வில்லவர் உயர்குடியினர் நாடாள்வார் அல்லது சான்றார் என்று அழைக்கப்பட்டனர்.
இந்தோ-ஆரியர்கள்
கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் ஹரஹ்வைதி நதிக்கு அதாவது அர்கந்தாப் நதி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். கிமு 1800 முதல் கிமு 1750 வரை அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தாக்கி அங்கு அவர்கள் குடியேறினர்.
கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். அந்தக் காலத்தில் ரிக்வேதம் எழுதப்பட்டது. கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குடியேறினர்! கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான இந்தோ-ஆரிய கலாச்சாரம் பிந்தைய வேத காலம் அல்லது வர்ணம் பூசப்பட்ட சாம்பல் சாமான் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் வேத யுகத்தின் பிற்பகுதியின் முடிவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. யுதிஷ்டிரனின் ராஜசூய யக்ஞத்திற்குப் பரிசுகளைக் கொண்டு வரும் குருக்ஷேத்திரப் போரில் சிங்கள மன்னன் பங்கேற்றதை மகாபாரதம் குறிப்பிடுகிறது. சிங்கள சரித்திரம் மகாவம்சத்தின் படி சிங்கள இராச்சியம் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது கி.மு 543 இலாகும், .
சித்தியன் படையெடுப்பு
கிமு 150 இல் ஆரிய குலமாக இருந்த சித்தியன் - சாகா மக்களின் படையெடுப்பிற்குப் பிறகு, பழைய இந்தோ-ஆரிய கலாச்சாரம் முற்றிலும் மறைந்து விட்டது. பிராமணர்கள் பல்லின தோற்றமுள்ளவர்கள் மற்றும் பல பிராமணர்கள் சித்தியர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். கிபி 460 இல் ஹூனா மற்றும் ஹெப்தாலைட்டுகள் இந்தியாவைத் தாக்கினர். ஹெப்தாலைட்டுகள் அல்லது வெள்ளை ஹுனா ஆரம்பகால துருக்கிய குலங்கள். சித்தியர்களிடமிருந்து, ஹூனாக்கள் மற்றும் ஹெப்தாலைட்டுகள் ராஜ்புத் குலங்கள் உருவாகின. சித்தியர்களிடமிருந்தும் ஜாட்கள் உருவாகியிருக்கலாம்.
சித்தியன் மற்றும் ஹூணர்களுடன் இந்தோ-ஆரிய கலவை
இவ்வாறு வட இந்தியப் பண்பாடு என்பது திராவிடர், இந்தோ-ஆரியர்கள், பார்த்தியர்கள், சித்தியர்கள், ஹூணர், ஹெப்தாலைட்டுகள் போன்றவர்களின் கலவையாகும்.
வட இந்தியாவில் ராஜ்புத்திரர், ஜாட், கத்ரி, மராத்தியர் போன்ற பெரும்பாலான ஆதிக்க மக்கள் சித்தியர்கள் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். காயஸ்தர்கள் குஷான படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். உண்மையான இந்தோ-ஆரியர்கள் இன்று இல்லை. வட இந்தியர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் இன ரீதியாக வேறுபட்டவர்கள்.
வேத ஆரியர்களாக நடிக்கும் வட இந்தியர் உண்மையில் சித்தியனாகவோ, ஹூணனாகவோ அல்லது துருக்கியராகவோ இருக்கலாம். பிராமணர்கள் உட்பட அவர்களில் பலர் பாரசீக மொழியிலும், வேதங்களில் இல்லாத மத்திய ஆசிய மொழிகளிலும் குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.
சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தோ-ஆரிய பிராமணர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்கள் போன்ற தங்கள் சொந்த மன்னர்களைக் கைவிட்டனர். இந்தோ-ஆரிய பிராமணர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களை நிறுவிய சித்தியன் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர்.
மகாபாரத குலங்கள்
மகாபாரத காலத்திலிருந்த யாதவர்கள், இக்ஷவாகு, குஷ்வாஹா, சாக்கியர், மௌரியர் போன்ற குலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இன்னும் பலமற்றவை. அவர்கள் ஒப்பீட்டளவில் கருமையான நிறமுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் மூன்று இனங்கள்
ReplyDeleteகல்வார்-கள்ளர்-களப்பாளர்
சித்தியர்களின் படையெடுப்பு நாகர்களை தென்னிந்தியாவிற்கு பெரிய அளவில் வெளியேறத் தூண்டியது. வட இந்தியாவின் கல்வார் குலங்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி நாட்டிலிருந்து ஒரிசாவிற்கு குடிபெயர்ந்து அங்கும் ஒரு சேதி சாம்ராஜ்யத்தை நிறுவினர். வட இந்திய கல்வார் குலங்கள் தென்னிந்தியாவில் கள்வர் அல்லது களப்பிரர் என்று அழைக்கப்பட்டனர். களப்பிரர்களிடமிருந்து நவீன கள்ளர் சமூகம் மற்றும் களப்பாளர் என்று அழைக்கப்படும் வெள்ளாளர்கள் வம்சாவளியினர் தோன்றினர். வேளாளர்களை கலிங்க வேளாளர் என்றும் அழைப்பர்.
கிமு 100 இல் காரவேளா என்ற கலிங்க ஆட்சியாளரின் கீழ் வெள்ளாளர்கள் வட தமிழகத்தை ஆக்கிரமித்தனர். கி.பி 250 இல் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையிலிருந்து ஆட்சி செய்த களப்பிரர் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர் வம்சங்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து வந்த நாக குலங்களால் கீழ்ப்படுத்தப்பட்டன.
வேளாளர் இடம்பெயர்ந்த பாதை
வேளாளரும் கல்வாரும் சேதி ராஜ்ஜியத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் அங்கு ஒரு சேதி சாம்ராஜ்யத்தை நிறுவினர். கிமு 100 வாக்கில் காரவேளா மன்னரின் கீழ் வெள்ளாளர் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். அவர்கள் காரவேளரின் வேலைக்காரர்கள் என்பதால் வேள்-ஆளர் என்று அழைக்கப்பட்டனர். வட சோழப் பகுதி வேளாளர் என்று அழைக்கப்படும் முற்காலக் களப்பிரர்களின் கைகளில் இவ்வாறு வீழ்ந்தது. இந்த பகுதி கலிங்கன் மன்னன் காரவேளனின் நிலம் என்று பொருள்படும் கார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். வேளாளரை கார்காத்த வேளாளர் என்றும் அழைத்தனர். வேளாளர்கள் கலிங்க வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர்களின் தலைவர்கள் வேளிர் என்று அழைக்கப்பட்டனர், அவர்கள் நாக-யாதவ வேர்களைக் கொண்டிருந்திருக்கலாம்.
கள்ளர் இடம்பெயர்வு பாதை
வட இந்திய கல்வார் முதன்முதலில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து ஒரிசாவிற்கு குடிபெயர்ந்தனர். பின்னர் இந்த கல்வார் அல்லது கள்ளர் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் ஸ்ரீ கள்வர் நாடு என்ற பெயரில் ஒரு ராஜ்யத்தை நிறுவினர். ஸ்ரீ கள்வர் ராஜ்யத்தின் மன்னர்கள் வலையர் என்று அழைக்கப்படும் தெலுங்கு முத்தரையர், அவர்கள் உள்நாட்டு மீனவர்கள். கி.பி 250 இல் கள்வர்-களப்பிரர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களை ஆக்கிரமித்து கைப்பற்றினர்.
கங்கர்
கி.பி 200 இல் கங்கை நதி தீரத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் கங்கர் அல்லது கொங்குகள் என்று அழைக்கப்பட்டவர்கள். கங்க மக்களிடமிருந்து நவீன வொக்கலிகா கவுடா மற்றும் கவுண்டர்கள் தோன்றினர். கொங்கு வேளாளர்கள் தங்கள் கங்க இக்ஷவாகு வம்ச மன்னர் அவினிதாவின் (கி.பி. 469 முதல் கி.பி 529 வரை) ஆட்சியின் போது தமிழ்நாட்டின் கொங்கு பகுதியை ஆக்கிரமித்தனர்.
வில்லவர் சேரர்கள் தங்கள் தலைநகரான கருவூரையும் கொங்கு மண்டலத்தையும் கொங்கு வேளாளர் என்று அழைக்கப்படும் கங்கைக் குடியேற்றக்காரர்களிடம் இழந்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர தலைநகர் கேரளாவில் உள்ள கொடுங்களூருக்கு மாற்றப்பட்டது.
ReplyDeleteஇந்தியாவின் மூன்று இனங்கள்
வாணாதிராயர்கள்
கி.பி.1377ல் விஜயநகர நாயக்கர் தாக்குதலின் பின்பு வாணாதிராயர் எனப்படும் பல தெலுங்கு பாண தலைவர்கள் கள்ளர், வெள்ளாளர், மறவர் போன்ற நாக குலங்களின் பிரபுக்களாக மாறினர்.
இந்த வாணாதிராயர்கள் பாளையக்காரர் ஆக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்த தெலுங்கு வாணாதிராயர்களும் லிங்காயத்துகளும் கள்ளர், மறவர் மற்றும் கவுண்டர்கள் போன்ற உள்ளூர் தமிழ் சாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
திராவிடர்கள்
தமிழ்நாட்டில் பெரும்பாலான நாக குலத்தினர் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையில் நாடார்களும், பல்லவ வன்னியர்களும், பலிஜா நாயக்கர்களும் மட்டுமே தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆவர்.
வில்லவர், மலையர், வானவர், மீனவர் என அனைத்து வில்லவர் குலங்களும் இணைந்த பிறகே நாடார் அல்லது நாடாள்வார்கள் தோன்றினர்.
வில்லவர் பட்டங்கள் வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா -காவுராயர், இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
பாண குலங்களும் வில்லவர் குலங்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவை. நாடார்கள் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ வன்னியர் பாஞ்சால நாட்டின் வட பாண வம்சத்தைச் சேர்ந்தவர்.
பலிஜா நாயக்கர்கள் பழங்காலத்திலிருந்தே கிஷ்கிந்தா-ஆனேகுண்டியில் இருந்து ஆட்சி செய்த பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்களின் பட்டங்களில் பாணாஜிகா, பாணியா, வளஞ்சியர் மற்றும் வானரர் ஆகியவை அடங்கும்.
பல்லவ வன்னியர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தை ஒத்திருக்கும் பாஞ்சால நாட்டிலிருந்து வந்த வடக்கு பாணர்கள் ஆவர். அஸ்வத்தாமாவின் பிராமண பாரத்வாஜ குலத்தைச் சேர்ந்த பல்லவ மன்னர்களுடன் வன்னியர்கள் தென்னாட்டிற்கு கிமு மூன்றாம் நூற்றாண்டில் வந்தனர். பல்லவ வம்சம் ஈரானின் பார்த்தியன் வம்சத்துடன் இணைந்ததால் பல்லவ அல்லது பஹ்லவ என்று அழைக்கப்பட்டது. பாரத்வாஜ-பார்த்தியன் வம்சத்தினர் காடுவெட்டிப் படையைக் கொண்டுவந்தனர். பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தை கட்டி மன்னன் மகாபலியின் பெயரை சூட்டினார்கள். மகாபலி அல்லது மாவேலி வில்லவர் மற்றும் பாண குலத்தின் மூதாதையர் ஆவார்.
அதன் காரணமாக பல்லவ மன்னர்கள் காடுவெட்டி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். வீரகுமாரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக வன்னியர் இருந்தனர். வன்னியர்களின் பட்டங்கள் வட பலிஜா, திகலா அல்லது திர்கலா போன்றவை.
தமிழ்நாட்டின் வில்லவர்-பாண வம்சங்களைச் சேர்ந்த மூன்று திராவிட குலங்கள், சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யத்தை ஆண்ட வில்லவர்-மீனவர் குலங்களிலிருந்து வந்த நாடார்கள் அல்லது நாடாள்வார் குலங்கள், ஆனேகுண்டி-குஷ்கிந்தாவைச் சேர்ந்த பாண மரபின் பலிஜா நாயக்கர்கள் மற்றும் வடநாட்டைச் சேர்ந்த பல்லவ வன்னியர் பண்டைய பாஞ்சால நாட்டிலிருந்து அதாவது உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த வட இந்திய பாண குலங்களைச் சேர்ந்த வன்னியர்கள் .
முடிவுரை:
இந்தியாவின் தொடக்கத்திலிருந்தே, வட இந்தியாவில் பாண-மீனா என்று அழைக்கப்பட்ட வில்லவர்-மீனவர் மக்களால் இந்தியா ஆளப்பட்டது. வில்லவர்-மீனவர் மக்களின் வீழ்ச்சிக்கு துருக்கிய மற்றும் அரேபிய படையெடுப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்த நாகா குலங்கள் காரணமாகும். ஐரோப்பியர்கள் 445 ஆண்டுகளாக ஆரிய பிராமணர்கள், நாகா குலங்கள் மற்றும் துருக்கிய சுல்தான்கள் மற்றும் நவாப்களுடன் கூட்டணி வைத்து வில்லவர்-மீனவர் நிலையை மேலும் மோசமாக்கினர்.
சான்றாரா பாண்டியன் வம்சம்
ReplyDeleteகர்நாடகத்தை ஆண்ட சான்றாரா பாண்டியர்கள் வில்லவர் பரம்பரையைச் சேர்ந்த சான்றார்கள் என்ற நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். பாணவாசியில் இருந்து ஆண்ட கடம்ப பாணப்பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை சான்றாரா பாண்டியன் குலமாகும்.
கடம்ப வம்சம்
கடம்ப வம்ச மன்னர்கள் பாணப்பாண்டியன் வம்சம் என்றும் அழைக்கப்படும் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கடம்ப வம்சத்தினர் வடக்கு கர்நாடகத்தில் இருந்து பாணவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பாணர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள்ஆவர். இவ்வாறு சான்றாரா பாண்டிய வம்சத்தினர் வில்லவர் நாடாள்வார்-நாடார் குலங்களின் வடநாட்டு உறவினர்கள் ஆவர்.
கடம்பர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைப் போலவே காட்டில் வசிப்பவர்கள். வானவர் தங்கள் கொடிகளில் மரச் சின்னங்களையும், பிற்காலத்தில் புலிச் சின்னங்களையும் பயன்படுத்தினார்கள். மரம் மற்றும் புலி இரண்டும் காட்டுடன் தொடர்புடையவை. அதேபோல் கடம்பர்கள் தங்கள் கொடிகளில் கடம்ப மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கடம்ப தலைநகரம் வனவாசி அல்லது பாணவாசி என்று அழைக்கப்பட்டது. வில்லவர்களுடன் தொடர்புடைய கடம்பர்கள் மற்றும் பிற பாண வம்சத்தினர் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.
சேர வம்சத்தின்மேல் கடம்பர்களின் தாக்குதல்
பண்டைய சேர வம்சம் பாணவாசியின் கடம்பர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கிபி 130 முதல் கிபி 188 வரை) தான் பாணவாசி கடம்பரை தோற்கடித்ததாகவும், கடம்பர்களின் அரச அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தியதாகவும் கூறுகிறார்.
கடம்ப குலங்கள்
கடம்பர்களின் பாணப்பாண்டியன் வம்சத்தில் இரண்டு அரச குலங்கள் இருந்தன
1. நூறும்பாடா பாண்டியர்
2. சான்றாரா பாண்டியர்
நூறும்பாடா பாண்டிய குலத்தினர் நூறும்பாடா பிரதேசத்தில் இருந்து ஆண்டனர். நூறும்பாடா என்பது நூறு நெல் வயல்களைக் குறிக்கும் அதாவது கிராமங்களை.
சான்றாரா பாண்டியர்
சான்றாரா பாண்டியன் குலத்தினர் சான்றாலிகே பிரதேசத்தில் இருந்து ஆட்சி செய்தனர். சான்றாலிகே என்றால் சான்றார் குலங்களின் வீடு என்று பொருள்.
பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.
வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
மலையர் = மலெயா
மீனவர்=மச்சிஅரசா
சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
சானார் = சான்னா
பாண்டிய=பாண்டிய
உடையார்=வொடெயா, ஒடெய
சான்றாரா வம்சம்
கிபி 682 இல் சாளுக்கிய மன்னன் வினயாதித்தியனால் நிறுவப்பட்ட கல்வெட்டுகளில் சான்றாரா குலத்தைப் பற்றிய முதல் குறிப்புகள் உள்ளன. சான்றாரா வம்சம் சான்டா, சாந்தா, சாந்தாரா, சாந்தா மற்றும் ஸாந்தா என்றும் அழைக்கப்பட்டது.
ஜினதத்தா ராயா
ஜினதத்தா ராயா அல்லது ஜின்தத் ராய், வட இந்தியாவில் மதுரா வைச் சேர்ந்த ஜைன இளவரசராக இருந்தவர், கி.பி 800 இல் சான்றாரா வம்சத்தை நிறுவியவர் எனக் கூறப்படுகிறது. வடக்கு மதுரா ஒரு பாணப்பாண்டியன் அரசாக இருந்திருக்கலாம்.
இளவரசர் ஜினதத்தராயரை தனது தந்தை நடத்திய விதம் காரணம் மனம் நொந்து, பத்மாவதி தேவியின் சிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மதுராவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
கிபி 800 இல், கடம்ப வம்சத்தைச் சேர்ந்த சான்றாரா பாண்டியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சான்றாராகளின் ஒரு குழு பாணவாசியில் உள்ள அரச வீட்டில் தங்க விரும்பியது. சான்றாரா பாண்டியரின் மற்றொரு குழு ஹோம்புஜாவிற்கு குடிபெயர்ந்தது, இது அவர்களின் புதிய தலைநகராக மாறியது.
சான்றாரா பாண்டியன் வம்சம்
ReplyDeleteஜக தேவ சான்றாரா
கிபி 1099 ஆம் ஆண்டு ஜக தேவ சான்றாரா பட்டி பொம்பூர்ச்சா புரா அதாவது ஹம்சாவில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.
கலசாவின் சான்றாரா வம்சம்
1100 இல் சான்றாரா வம்சத்தைச் சேர்ந்த ஜகலாதேவி மற்றும் பாலராஜா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தங்கள் தலைநகரான கலசாவில் இருந்து ஆட்சி செய்தனர்.
ஹோம்புஜாவின் சான்றாரா வம்சம்
கி.பி 1103 இல் சான்றாரா மன்னன் மல்ல சாந்தா தனது மனைவி வீர அப்பரசியின் நினைவாகவும், தனது குருவான வடிகரத்தா அஜிதசேன பண்டித தேவாவின் நினைவாகவும் ஹோம்புஜாவில் ஒரு கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
புஜபலி சாந்தா
கிபி 1115 இல் சான்றாரா வம்சத்தைச் சேர்ந்த புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜைன கோயிலைக் கட்டினார். புஜபலி சாந்தாவின் சகோதரரான நன்னி சாந்தா, சமண மதத்தை உறுதியாக பின்பற்றுபவர் ஆவார்.
சான்றாலிகே சாளுக்கிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது
கிபி 1116 இல் அனைத்து கடம்ப பிரதேசங்களும் அதாவது பாணவாசி, ஹங்கல் மற்றும் ஹோம்புஜா சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட சான்றாலிகே 1000 பிரதேசம், மேற்கு சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலாவின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.
சாளுக்கியருக்கும் சான்றாரா வம்சத்திற்கும் இடையிலான போர்
கி.பி.1127ல் மேற்கு சாளுக்கிய மன்னர் தைலபாவுக்கும் சான்றாரா மன்னர் பெர்மாதிக்கும் இடையே போர் நடந்தது.
பாணவாசி தண்டநாயகர் மாசாணைய்யா தனது மைத்துனர் காளிக நாயக்கரை அனுப்பினார், அவர் சான்றாரா மன்னரை தோற்கடித்தார், மேலும் சான்றாரா மன்னர் தனது ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
1130 கிபி வரை சான்றாலிகே கடம்ப வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது.
சாளுக்கிய இளவரசர் கடம்ப மன்னராக முடிசூட்டப்பட்டார்
கி.பி 1131 இல் சாளுக்கிய மன்னன் தைலபாவின் மகன் மூன்றாம் மயூரவர்மா கடம்ப இராச்சியத்தின் அரசனாக்கப்பட்டார், அனைத்து முன்னாள் கடம்பப் பகுதிகளான ஹங்கல், பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 ஆகியவை அவரது ஆட்சியின் கீழ் வந்தன.
மாசாணைய்யா
அரசனாக்கப்பட்ட சிறுவனான மூன்றாம் மயூரவர்மாவை தண்டநாயகர், மாசாணைய்யா என்ற மாசாணா பாதுகாத்ததாக ஹங்கலில் உள்ள வீரகல் கூறுகிறது.
சான்றாரா மன்னரின் கீழ் சான்றாலிகே
1172 இல் நன்னியகங்காவைத் தொடர்ந்து ஹோம்புஜாவின் மன்னனாக வந்த வீரசாந்தா "ஜினதேவன சரண கமல்காலா பிரமா" என்று அழைக்கப்பட்டார்.
ஹொசகுண்டாவின் சான்றாரா மன்னர்கள்
1180க்குப் பிறகு பீரதேவராசா, பொம்மராசா மற்றும் கம்மராசா ஹொசகுண்டா கிளை சான்றாரா வம்சத்தின் அரசர்களாக ஆனார்கள்.
கி.பி. 1200 இல் ஹம்சாவுக்கு அருகிலுள்ள தீர்த்தஹள்ளி மண்டலம் சான்றாலிகே சாவிரா என்று அழைக்கப்பட்டது, இது தீர்த்தஹள்ளி பகுதி சான்றாலிகே 1000 இன் கீழ் இருந்தது என்பதைக் குறிக்கிறது. சாவிரா என்றால் கன்னடத்தில் 1000 என்று பொருள்.
சான்றாரா வம்சத்தின் பிளவு
கி.பி 12 ஆம் நூற்றாண்டில் சான்றாரா வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிந்தது. ஒரு கிளை ஷிமோகா மாவட்டத்தின் ஹொசகுண்டாவிலும், மற்றொரு கிளை மேற்கு தொடர்ச்சி மலையில், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள கலசாவிலும் நிறுத்தப்பட்டன.
ஹோம்புஜாவிலிருந்து இடம்பெயர்தல்
படிப்படியாக இந்த சான்றாரா வம்சத்தின் கிளைகள் அதாவது ஹொசகுண்டா மற்றும் கலசா கிளைகள் அல்லது கலசா கிளை மட்டுமே, தங்கள் தலைநகரங்களை கர்காலாவில் இருந்து வடகிழக்கே 14 கிமீ தொலைவில் இருந்த கெரவாஷேவிற்கும் பின்னர் கர்காலாவுக்கும் மாற்றியது, இவை இரண்டும் பழைய தென் கனரா மாவட்டத்தில் இருந்தன. எனவே அவர்கள் ஆட்சி செய்த பிரதேசம் கலசா-கர்கலா இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது.
ஹொசகுண்டா சான்றாரா வம்சம் இந்து மதத்திற்கு மாறியது
கி.பி 1200 இல் ஹொசகுண்டா சான்றாரா வம்சத்தின் அரசர்கள், முன்பு திகம்பர ஜைனர்களாக இருந்தவர்கள் ஆனால் பின்னர் அவர்கள் சைவ இந்து மதத்தைத் தழுவினர்.
சான்றாரா பாண்டியன் வம்சம்
ReplyDeleteகலசா-கர்கலா ராஜ்யம்
கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.
ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.
பைரராசா பட்டம்
கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.
சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.
விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே
கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.
கர்கலா சான்றாரா பாண்டியர்கள்
சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது
கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.
வீர பாண்டியா IV
கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு "அபிநவ பாண்டியர்" என்ற பட்டம் கிடைத்தது.
இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா
கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.
கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் "சாதன சைத்தியாலயம்" கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.
வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.
சான்றாரா பாண்டியன் வம்சம்
ReplyDeleteசான்றாரா பாண்டியன் வம்சத்தின் முடிவு
கி.பி 1763 .யில் கேலடி நாயக்கர்கள் மற்றும் ஹைதர் அலியின் படையெடுப்புகளுக்குப் பிறகு சான்றாரா பாண்டியன் வம்சம் மறைந்தது.
கேலடி நாயக்கர்கள்
கி.பி 1499 இல் ஹோம்புஜாவின் சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட பகுதியில் அதாவது ஹொசகுண்டாவுக்கு அருகிலுள்ள கேலடியை தங்கள் தலைநகரைக் கொண்டு தங்கள் ராஜ்யத்தை நிறுவினர். கேலடி நாயக்கர்களும் சான்றாரா பாண்டியன் வம்சத்தைப் போலவே பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலிஜா நாயக்கர்களின் பாணாஜிகா துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.
கலசா-கர்காலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகள் கி.பி 1700 களில் கேலடி நாயக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.
ஹைதர் அலியின் படையெடுப்பு
கி.பி 1763 இல் ஹைதர் அலி கேடி நாயக்கர்களை தோற்கடித்து கேலடி நாயக்க ராஜ்யத்தை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலி 1763 கி.பி இல் கர்கலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்து அதை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு சான்றாரா பாண்டிய வம்சம் முற்றிலும் மறைந்து விட்டது.
முடிவுரை:
சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் நாடாள்வார், நாடார் அல்லது சாணார் என்றும் அழைக்கப்படும் சான்றார்களால் ஆளப்பட்டன. சான்றார் ஆட்சியாளர்கள் பண்டைய வில்லவர்-மீனவர் வம்சத்திலிருந்து வந்தவர்கள்.
கிபி 1311 இல் துருக்கிய சுல்தானகத்தின் படையெடுப்புகளையும் கிபி 1377 இல் கிஷ்கிந்தா-அனேகுண்டியின் பலிஜா நாயக்கர்களின் படையெடுப்பையும் தொடர்ந்து சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் முடிவுக்கு வந்தன.
இதேபோல் 1700களில் பலிஜா நாயக்கர்களான கேலடி நாயக்கர்களின் படையெடுப்பு மற்றும் கி.பி 1763 இல் ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு கர்நாடகாவின் சான்றாரா பாண்டிய ராஜ்யம் முடிவுக்கு வந்தது..
வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்
ReplyDeleteவில்லவர் மற்றும் பாண குலங்கள் இந்தியாவின் பூர்வீக அசுர திராவிட ஆட்சி வம்சங்கள்.
வில்லவரும் பாணர்களும்
வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் இந்தியா மற்றும் இலங்கையின் திராவிட ஆட்சியாளர் குலங்களாயிருந்தனர். வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்பவை. வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் ஆகிய குலங்களின் இணைப்பே வில்லவ நாடாழ்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை முழுவதையும் ஆண்டனர்.
வில்லவர்-பாண வம்சங்களின் பல்வேறு குலங்கள்
1. தானவர்
2. தைத்யர்
3. பாணர்
4. பில்
5. மீனா
6. வில்லவர்
7. மீனவர்
சேர சோழ பாண்டியன் பேரரசுகளின் வில்லவர்களின் பட்டங்கள்
வில்லவர், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், நாடான், நாடான்மார், நாடாக்கமார், சான்றார், சான்றோர், சாணார், ஸாணார், புழுக்கை சாணார், சார்ன்னவர், சான்றகர், சாந்தகர், சாந்தார், சாண்டார், பெரும்பாணர், பணிக்கர், பணிக்கநாடார், திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மூத்த நாடார், மறவ நாடார், க்ஷத்திரிய நாடார், மாறன், மாறநாடார், மாறவர்மன், முக்கந்தர், மூப்பர், கிராமணி, நட்டாத்தி, கருக்குப்பட்டயத்தார், கொடிமரத்தார், கள்ள சான்றார், சேதி ராயர், சேர்வைக்காரர், ஈழச்சான்றார், ஏனாதி, ஆசான், சிவந்தி, ஆதித்தன், ஆதிச்சன், பாண்டியகுல க்ஷத்திரியர், பாண்டிய தேவர், ரவிகுல க்ஷத்திரியர், நெலாமைக்காரர், தேவர், குலசேகரன், குலசேகர தேவர், வில்லவர், வில்லார். வில்லவராயர், சோழர், வானவர், வன்னியர், மலையர், மலையமான், மலையான் சான்றார், மீனவன், சேரன், மாகோதை நாடாழ்வார், நாடாவர், நாட்டாவர், நாட்டார், மேனாட்டார், சோழர், சோழ தேவர், செம்பியன், அத்தியர், சோனாட்டார், பாண்டியன், பனையன், பனைய மாறன், பனந்தாரகன், மானாட்டார், நெல்வேலி மாறன், சீவேலி, மாவேலி, கூவேலி போன்றவை
ஈழவர்
சண்ணார், பணிக்கர், இல்லத்து பிள்ளை, இல்லவர், தண்டான், யக்கர், இயக்கர், சேவகர்
சிரியன் கிறிஸ்தவர்களின் வில்லார்வெட்டம் இராச்சியம்
மாவேலி, பணிக்கர், பணிக்கர்வீட்டில், வில்லேடத்து, வில்லாடத்து, விச்சாற்றேல், அம்பாடன், பரியாடன், பைநாடத்து, பயிநாடத்து, படையாட்டில், படமாடன், படையாடன் பனையத்தற, புல்லன், கோலாட்டு, கோவாட்டுக்குடி, கோராட்டுக்குடி, கூவேலி, சேரதாயி, மூவாட்டு, மேனாச்சேரி, ஈழராத்து, மணவாளன், மாநாடன், மாந்நாட்டு, மழுவாஞ்சேரி, தண்டாப்பிள்ளி, வெளியத்து, பெருவஞ்சிக்குடி
இலங்கை வில்லவர்
வில்லவர், நாடார், சாண்டார், சாணார், சான்றார், கோட்டை சான்றார், யானைக்கார சான்றார், கயிற்று சான்றார், நம்பி, நளவர், கோட்டைவாசல் நளவர், பஞ்சமர், சேவகர், பண்டாரி
யாழ்பாணம் ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்
வில்லவராயர், கலிங்க வில்லவர், பணிக்கர், வன்னியர்
கண்டி இராச்சியம்
கலிங்க வில்லவன், தனஞ்சயா, பணிக்கனார், பணிக்கர்.
கோட்டே இராச்சியம்
வில்லவர், பணிக்கர்.
கர்நாடகாவின் பாணப்பாண்டியன் ராஜ்ஜியங்கள்
வில்லவர் = பாண, பில்லா, பில்லவா
நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
நாடாள்வார் = நாடாவரா, நாடாவரு, நாடாவா
சான்றார் = சான்றாரா, சாந்தா, சான்றா, ஸாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா
வானவர் = பாணா, பாண்டாரி, பாண்ட், பண்ட், பண்டரு, பாண்ணாயா
மலையர் = மலேயா மீனவர்=மச்சியரசா
சாணார் = சாண்ணா
சானார் = ஸாண்ணா, மாசாணா மாசாண்ணைய்யா
பாண்டியன் = பாண்டியா
பாண்டிய தேவர் = பாண்டிய தேவா
உடையார்=வோடைய, ஒடைய, ஒடையரச
ஆலுபா பாண்டியன் வம்சம்
நாடாவா, பாண்டா, பண்டரு, பாண்டியா, ஆள்வா, ஆளுவா, தனஞ்சயா, குலசேகரா, குலசேகரதேவா, ஆலுபேந்திரா, பட்டியோதையா, பாண்டியராஜா பல்லாள், பாண்ணாயா, மலேயா, பில்லவா, பாணான், பாங்கேரா
உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்
பாண்டியா
இக்கேரி நாயக்கா
நாயக்கா, பாணாஞ்சா, பலிஜா
சான்றாரா பாண்டியன் வம்சம்
பாண்டியா, பாணா, பில்லா, சான்றாரா, சாந்தா, , ஸான்றா, சாந்தாரா மற்றும் சான்டா, மச்சியரசா, சாண்ணா, ஸாண்ணா, மாசாணா, மாசாண்ணையா, வோடயா, ஒடேயா, பைரராசா, தேவா
நூறும்பாடா பாண்டிய வம்சம்
பாண்டியா, பில்லா, சாண்ணா, ஸாண்ணா, ஒடையரசதேவா, தேவா, தேவராசா
கொங்கன் பாண்டிய இராச்சியம்
பாண்டியா, நாடாவரா
கோவா கடம்ப இராச்சியம்
பாண்டியா, உப்பு நாடோர், தொற்கே நாடோர், பாண்டாரி, சாளுவா
ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவின் விஜயநகர நாயக்கர்கள்
நாயக்கா, நாயக்கர், தேவராயா, பலிஜா, பாணாஞ்சிகா, பாணாஞ்சா, வளஞ்சியர், அய்யாவோலு, ஐந்நூற்றுவர், அய்யர், அய்யம்கார், பாணர், வாணர், வானரர்.
வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்
ReplyDeleteஆந்திராவின் பாண இராச்சியம்
பாணா, மகாபலி வாணாதி ராயர், மகாவிலி வாணாதிராயர், வன்னியர் வாணாதிராஜா, வாணவ ராயர், வாண அடியார், ஸாண்ணா, பலிஜா, நாய்க்கர், மணவாளன், கண்ட கோபாலன், சோடா
கோலார் பாண இராச்சியம்
பாணா, வாணாதிராயர், வாணர், மகாபலி வாணாதிராயர், வன்னியர் முடியெடா மணவாளன், திருமாலிருஞ்சோலை வாணன், பொன்பரப்பினான்.
கவுட்
செட்டி பலிஜா
கலிங்க பாணா ராஜ்யம்- ராமநாடு- ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியம்
கங்கை பிள்ளை வாணாதிராயர், பிள்ளை குலசேகர வாணாதிராயர், வன்னியர், கலிங்க வில்லவன், தனஞ்சய, மாகோன், குலசேகர சிங்கை ஆரியன்
மகாராஷ்டிரா
பண்டாரி
வட இந்திய பாணா-மீனா ராஜ்ஜியங்கள்
வில்லவர் -மீனவர் பட்டம் மற்றும் பில்-மீனா பட்டங்கள்
1. வில்லவர் = பில்
2. மலையர்= மெர், மெஹ்ர், மெஹர், மேரோன், மேவார், மேவாசி, கோமலாடு
3. வானவர்= பாண, வாண
4. மீனவர்= மீனா
5. நாடார், நாடாள்வார்= நாடாலா, நாட்டார்வால்
6. சான்றார், சாந்தார்= சாந்தா
7. சேர = செரோ
ராஜஸ்தானின் மீனா வம்சம்
சாந்தா மீனா, மீனா, பில்-மீனா, நாடாலா, நாட்டாலா, நாட்டார்வால், கோமலாடு
பில் குலங்கள்
பில், பில்-மீனா, பில் கராசியா, தோலி பில், துங்ரி பில், துங்ரி கராசியா, மேவாசி பில், ராவல் பில், தாட்வி பில், பாகாலியா, பில்லாளா, பாவ்ரா, வாசவா மற்றும் வாசவே.
வட இந்தியாவின் பாண வணிகர்கள்
பாணியாபாணியா, பணியா, வாணியா, வைஷ்ணவ் வாணியா, குப்தா
ராஜபுத்திர குலங்கள்
அக்னிவன்ஷி ராஜபுத்திரர்கள், சௌஹான்
குண்டேஷ்வர் பாண்பூர் திக்காம்கர் பாண்டியர்கள், மத்திய பிரதேசம்
பாண்டியா, பாண்டா, குந்தேஷ்வரின் பாண்டியர்கள், பக்வார் க்ஷத்திரியர், பக்வார் ராஜ்புத்திரர்கள்
திர்கார்
அக்னி, வன்னி, திர்பாண்டா, திர்போண்டா, திர்காலா, பாணவாடி, பாணி சாத், பாண்வாதி, காம்னாகர், காமாங்கர், காம்னாகர், ரன்சாஸ், திட்காட், திர்பண்டா, திர்கர், திர்மாலி, திர்வார், திட்கர், திரிதார்
பாஞ்சால நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்லவ பாணர்கள்
வன்னியர், வன்னிய குல க்ஷத்திரியர், அக்னிகுல க்ஷத்திரியர், காடுவெட்டி, திகளர், வட பலிஜா, சவலக்காரர், சவளர், வன்னே காப்பு, பள்ளே காப்பு, நாய்க்கர், வன்னிய கவுண்டர்
சோனிப்பூர் அஸ்ஸாமின் பாண இராச்சியம்
அசுரா, பாணா, மகாபலி
சிந்து நதிதீர நாகரிகத்தின் பாண குலங்களின் பட்டங்கள்
மகாபலி, தானவர், தைத்தியர், அசுரர்
________________________________
மாறன், சாந்தகன், பனந்தாரகன், பனையமாறன், வில்லவன், செம்பியன், நாடாழ்வான், மகதை நாடாள்வார், திருப்பாப்பு ஆகியவை நாடார்களுக்குச் மாத்திரம் சொந்தமான சில வில்லவர் பட்டங்கள்.
ReplyDeleteவில்லவ மன்னர்களின் சாந்தகன் பட்டம்
சாந்தகன் பட்டம் என்பது வில்லவ நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சாந்தகன் பட்டத்தை பயன்படுத்தினர்.
நாடார்களின் வடக்கு உறவினர்களான மீனா வம்ச மன்னர்கள் சாந்தா மீனா பட்டத்தை
பயன்படுத்தினர்.
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் (2613)
ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
சீர்த்தி
சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
தான் வென்றி
மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
கேசன்
தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
தான் மன்னோ.
______________________________________